சென்னை அரசு விழாவில் ஊடுருவும் சமஸ்கிருத ஸ்லோகம் நமது நிருபர் ஜனவரி 29, 2020 சென்னையில் அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதற்கு முன் சமஸ்கிருத ஸ்லோகங்கள் ஓதியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.